×

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சொந்த ஊர் மற்றும் 3 ஆண்டு ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி அணையிட்டுள்ளார். ஜூன் 30-க்குள் 3 ஆண்டு பணி முடிந்தவர்கள் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

 

The post நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,TGB ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு